நண்பனின் தந்தை பொது பணித்துறை உயர் அதிகாரியை இருக்கிறார். இன்று மதியம், சன் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, திடீரென்று என்னை அழைத்து அந்த FLASH News ஐ காட்டினார். அதில், மதுரையை சேர்ந்த அதிகாரி கடத்தல் என்று வந்தது , நண்பனின் நண்பனுக்கு போன் செய்தால் News Confirmed. நல்ல மனிதர், சீக்கிரம் வீடு திரும்ப வேண்டும் !!!!
மனிதர் திரும்பி வரட்டும்....அப்புறம் இருக்குது கடதல்காரைங்களுக்கு ....மிச்சம் இருக்கபோற கொஞ்ச காலத்துக்கு ஏன்டா இவர கடத்துனொம்ணு நினைச்சு நினைச்சு வெறுத்து சாகபோறைங்க !!!!!!!!
Thursday, October 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment