நம்ம GAPTAIN KARC ஒரு கலககாரர்னு சொல்லி இருக்கேன்ல, திடிர்னு எதாச்சும் சொல்லி நம்மள டென்சன் பண்ணிட்டு போய்டுவாரு. இப்பிடித்தான்,எங்க gang ல ஷம்மு-நு ஒரு நல்லவர் (நிஜமாவே நல்ல மனுஷன்). அவரு அதிசயமா ஒரு புள்ளைய புடிச்சு இருக்குன்னு சொன்னாரு. பட்டாம்பூச்சி பறக்குற பீலிங்க்ஸ்ல இருந்தாரு. ரகசியமா, ரொம்ப தீவிரமா சைட் அடிச்சிட்டு இருந்தாரு. இத கேள்வி பட்ட நம்ம GAPTAIN KARC என்ன பண்ணுனாருதெரியுமா ??????
திடிர்னு ஷம்மு cubicle போய், "யோவ் ஷம்மு, அந்த புள்ளைகிட்ட என்ன இருக்குன்னு நீங்க சைட் அடிச்சிட்டு இருகிங்கன்னு தெரிஞ்சுக்க நானும் அந்த புள்ளைய பாத்தேன்.....எனக்கும் ரொம்ப புடிச்சு போச்சு...நான் லவ் பண்ண போறேன்..."அவரு அந்த பொண்ண புடிச்சு இருக்குன்னு சொன்னதைவிட இப்ப சொன்னத கேட்டு ஷம்மு வாழ்கையே வெருதுட்டாறு !!!!!
dei mudiyala da !!
ReplyDelete